Select the correct answer:

1. 'துரை மாணிக்கம்' என்பது இவரின் இயற்பெயர்

2. திராவிட மொழிகளின் ஆய்விற்குப் பங்களிப்புச் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் யார்?

3. பரிதிமாற்கலைஞர் நடத்தி வந்த ஞானபோதினி என்னும் இதழைத் தொடங்கி வைத்தவர் யார்?

4. 'கதையை வாசிப்பது நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல்' எனக் கூறியவர் யார்?

5. தொல்காப்பியத்தில் நாடகப் பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுத்த இயல்

6. பண்ணொடு கலந்தும் தாளத்தோடு கூடியும் பாடும் கலை எது?

7. 'சட்டம் ஒரு இருட்டறை-அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு' - என்று கூறியவர்

8. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை பரிசு பெற்ற சுரதாவின் நூல் எது?

9. 'இரட்டைக்கிளவி போல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருளில்லை...' என்று பாடியவர் யார்?

10. பாரதிதாசனார் இயற்றிய நாடக நூல் எது?

*Select all answers then only you can submit to see your Score